உயிரே














 








ஏனடா களைந்தாய்
ஏங்குகிறேன்
சொல்லாமலே சென்றாயே
தூங்கவில்லை....


கனவில் மட்டும் வருகிறாயே
உனக்கு உயிரில்லையோ ??
என் உயிரைத் தருகிறேன்
உனக்காக.....

வந்துசெல் நினைவில் ஒரு முறை
எனக்காக.............

Comments

Popular Posts