மரண சங்கீதம்


       

















நான் பிறக்கும் போது கேட்டேன்
நான் அழும் சங்கீதம்

நீ என்னை மறந்துவிடு என்றபோது கேட்டேன்
என் காதழலும் சங்கீதம்

நான் மறைந்தபின் கேட்கிறேன்
என் மரண சங்கீதம் கேட்டாயா ?

Comments

Popular Posts