Wednesday, May 15, 2013

மழை























ஜன்னலோர மழை
உஷ்ணம் யாசிக்கும் உடல்
இடைநெளிந்து
ஒற்றை காலில் நின்று
இதழ் காட்டி குளிக்கிறது
சிகப்பு ரோஜா


பனி மழையில்
குளிர் தாங்காமல்
தன் இதழ்களை மொட்டாக
குவித்து கொள்கிறது
விரித்தாடும் இலைகளுக்குத்தான்-இன்று
கொண்டாட்டம்

No comments:

Post a Comment