கவிதை பூக்கள்
Wednesday, May 15, 2013
மழை
ஜன்னலோர மழை
உஷ்ணம் யாசிக்கும் உடல்
இடைநெளிந்து
ஒற்றை காலில் நின்று
இதழ் காட்டி குளிக்கிறது
சிகப்பு ரோஜா
பனி மழையில்
குளிர் தாங்காமல்
தன் இதழ்களை மொட்டாக
குவித்து கொள்கிறது
விரித்தாடும் இலைகளுக்குத்தான்-இன்று
கொண்டாட்டம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment