களவாணியே

















சொல்லுக்குள்ளும்
என் செயலுக்குள்ளும்

உள்ளுக்குள்ளும் உறங்குகின்ற
என் நெஞ்சுக்குள்ளும்

கனவாக காற்றாக
கண்ணிமை காட்டியவளே

திருடிவிட்டாய் என்னை
காதல் சிறையில் சிக்கிவிட்டேன்


Comments

Popular Posts