Thursday, May 16, 2013

சுதந்திரம்



















சுதந்திரம்
உதிரம் சிந்தி
உயிர்கொடுத்து
இமைக்காமல்
இரவில் வாங்கினோம்!!!..

இன்று ??
தொலைத்துவிட்ட
நம் சுதந்திரத்தை
அரசியல்வாதியிடம்
இரவல் கேட்கிறோம்
..............
.............
இது வெறும் புள்ளிகள்
இல்லை
இந்நிலை தொடரவே கூடாது
என்று வைக்கப்பட்ட
என் முதல் முற்றுப்புள்ளி.........

No comments:

Post a Comment