சுதந்திரம்



















சுதந்திரம்
உதிரம் சிந்தி
உயிர்கொடுத்து
இமைக்காமல்
இரவில் வாங்கினோம்!!!..

இன்று ??
தொலைத்துவிட்ட
நம் சுதந்திரத்தை
அரசியல்வாதியிடம்
இரவல் கேட்கிறோம்
..............
.............
இது வெறும் புள்ளிகள்
இல்லை
இந்நிலை தொடரவே கூடாது
என்று வைக்கப்பட்ட
என் முதல் முற்றுப்புள்ளி.........

Comments

Popular Posts