கவிதை பூக்கள்
Thursday, May 16, 2013
தீப்பொறி
பெயர் சொன்னால்
மதம் தேடுகிறார்கள்
மதம் சொன்னால்
சாதி தேடுகிறார்கள்
யாரேனும் மனிதர்களிடையே நல்ல
மனம் தேடுகிறோமா???
தேடுதல் தான் பல கண்டுபிடிப்பிற்கு
முதன்மை
இப்படிபட்ட தேடுதல்
நாட்டை மட்டும் அல்ல
உலகையே அழிக்கும் தீப்பொறி !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment