பூரி கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள்
வெங்காயம்
தக்காளி
வேகவைத்த உருளை கிழங்கு
இஞ்சி பூண்டு விழுது
கருவேப்பிலை
மல்லி இலை
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
இத்துடன் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி உப்பு ,சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இத்துடன் வேக வைத்த உருளை கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அதிகம் கொதிக்க வைக்க வேண்டாம்.ஒரு கொதி வந்தவுடம் இறக்கவும்.
சுவையான பூரி மசாலா ரெடி!
Comments
Post a Comment