சௌசௌ கூட்டு















தேவையான பொருட்கள்





சௌசௌ,மஞ்சள்,வத்தல் பொடி,தேங்காய்  சீரகம்,கடுகு,கருவேப்பிலை.





கடலை பருப்பை பெருகாயம் சேர்த்து வேகவைத்த சிறிது மசித்து வைத்து கொள்ள வேண்டும்.











சௌசௌவை தனியாக உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ள வேண்டும்.


செய்முறை







பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,சீரகம்  சேர்த்து வதக்க வேண்டும்.











இத்துடன் மஞ்சள்,வத்தல் பொடி வேகவைத்த சௌசௌ சேர்த்து கிளற வேண்டும்.












இத்துடன் வேக வைத்து மசித்த கடலை பருப்பை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.









தேங்காய் சேர்த்து  சிறிது நேரம் வேகவைக்க வேண்டும்.








சௌசௌ வெந்ததும் மல்லி இலை தூவி  இறக்கவும்.

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?

    ReplyDelete

Post a Comment

Popular Posts